Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு - அமைச்சர் செந்தில்பாலாஜி

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (19:11 IST)
மின்சார மசோதாவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கூறியுள்ளார் 
 
இன்று பாராளுமன்றத்தில் மின்சார சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் ஆரம்ப நிலையிலேயே எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மின்சார சட்டத் திருத்த மசோதா ஏழை மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் 100 யூனிட் இலவச மின்சாரம் பயன்படுத்துவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்
 
மின்சார சட்டத் திருத்த மசோதா மாநில மின் வாரியங்களின் உரிமையை பறிக்கிறது என்றும் அரசின் கொள்கைகளை தனியாருக்கு தாரைவார்க்க மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் 
 
மத்திய ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளை பின்பற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறிய அமைச்சர் செந்தில்பாலாஜி இந்த சட்டத்தில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அவர் கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments