வாக்கு எண்ணிக்கை நேரத்தில் வன்முறை: அதிமுக திட்டம் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (14:15 IST)
வாக்கு எண்ணிக்கை நேரத்தில் வன்முறை நிகழ்ந்த அதிமுக திட்டமிட்டுள்ளதாக அதிமுக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்பட உள்ளன
 
இந்த நிலையில் நேற்று கோவையில் நடத்திய ரகசிய கூட்டத்தில் வாக்குப்பதிவின் போது வன்முறையில் ஈடுபட திட்டமிட்டு உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி புகார் அளித்துள்ளார்
 
நாளை வாக்கு எண்ணிக்கையின் போது வன்முறையில் ஈடுபட திமுக திட்டமிட்டுள்ளது என்றும் அதிமுகவினர் வன்முறையில் இறங்கினாலும், திமுகவினர் அமைதி காக்க வேண்டும் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டத்தில் பங்கேற்பு.. அதிமுகவுடனும் ரகசிய பேச்சுவார்த்தை.. தேமுதிகவின் குழப்பமான நிலை..!

இரவு 11 மணிக்கு மேல் அந்த பெண்ணுக்கு என்ன வேலை? கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து தமிழக எம்பி..!

டாஸ்மாக் சரக்குக்கு பேர் வீரனா?!.. கொதிக்கும் சீமான்!.. ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!...

SIR நடவடிக்கை ஆரம்பித்து 2 நாள் தான்.. குளத்தில் எறியப்பட்ட 100க்கும் மேற்பட்ட போலி ஆதார் அட்டைகள்..!

ஓட்டு போட வந்த துணை முதல்வர் மீது கற்கள், மாட்டுச்சாணம் வீசிய பொதுமக்கள்: பீகாரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments