Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (15:07 IST)
தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்த நிலையில் இப்போது இதுகுறித்த மேலும் சில தகவல்களை தெரிவித்துள்ளார். 
 
தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் இன்னும் ஒரு வாரத்தில் அதிகாரம் பூர்வமாக மூடப்படும் கடைகளின் பட்டியல் குறித்த தகவல் வெளியாகும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 
 
மேலும் தமிழகம் முழுவதும் பாதுகாப்புக்காக அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
 
சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது என்றும் விரைவில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சிசிடிவி பொருத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments