Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படுவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (15:07 IST)
தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்த நிலையில் இப்போது இதுகுறித்த மேலும் சில தகவல்களை தெரிவித்துள்ளார். 
 
தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் இன்னும் ஒரு வாரத்தில் அதிகாரம் பூர்வமாக மூடப்படும் கடைகளின் பட்டியல் குறித்த தகவல் வெளியாகும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 
 
மேலும் தமிழகம் முழுவதும் பாதுகாப்புக்காக அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
 
சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது என்றும் விரைவில் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் சிசிடிவி பொருத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

கோடை விடுமுறை எதிரொலி: முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகள்.. தெற்கு ரயில்வே முடிவு

அமெரிக்காவில் உள்ள முக்கிய பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments