Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு: சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு

Webdunia
செவ்வாய், 13 டிசம்பர் 2022 (17:07 IST)
கடந்த 2011 - 2016 ஆம் ஆண்டுகளில் அதிமுகவின் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலை வாங்கி தருவதாக கூறி சட்டவிரோத பணபரிமாற்றம் செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது 
 
இந்த வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது
 
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து பாலாஜி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது
 
இந்த விசாரணையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை இது குறித்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments