Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்..!

Webdunia
புதன், 30 ஆகஸ்ட் 2023 (10:50 IST)
நேற்று செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தன்னால் விசாரிக்க முடியாது எனவும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடுமாறும், சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி தெரிவித்தார். 
 
இதனை அடுத்து ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும் என்று தெரிவித்து உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சிறப்பு நீதிமன்றமும் அமர்வு நீதிமன்றமும் மாறி மாறி செந்தில் பாலாஜி ஜாமின் மனு குறித்த கருத்தை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments