Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரண தண்டனை ஒன்றே இதற்கு தீர்வு: விஜயகாந்த் ஆவேசம்

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (16:52 IST)
பாலியல் குற்றங்களுக்கு எதிராக போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் இருந்தபோதிலும் பெண்களின் மீதான குறிப்பாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது 
 
சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஹாத்ராஸ் என்ற கிராமத்தில் உள்ள இளம் பெண்ணுக்கு நடந்த கூட்டு பாலியல் பலாத்காரத்தால் இந்தியாவே அதிர்ச்சியில் இருந்தது. இந்த நிலையில் பாலியல் குற்றங்களைத் தடுக்க மரணதண்டனை ஒன்றே தீர்வு என கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
 
மேலும் பட்டியலின பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்க கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கூறியுள்ளார். கேப்டன் விஜயகாந்தின் இந்த கருத்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூட்டணி ஆட்சியை தொண்டர்கள் விரும்புகிறார்கள்.. சர்ச்சையை ஆரம்பித்த செல்வப்பெருந்தகை..!

இந்திய பங்குச்சந்தை இன்றும் ஏற்றம்.. பிரதமரின் பிரிட்டன் பயணத்தால் உச்சம் செல்லுமா?

காட்டுக்குள் உல்லாசம்..! தேடி வந்த கணவன் ஷாக்! மனைவி செய்த அதிர்ச்சி செயல்!

ஒரே வாரத்தில் ரூ.2000க்கும் மேல் உயர்ந்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.760 உயர்வு..!

பிரதமர் மோடியின் பிரிட்டன் பயணம்.. விஸ்கி விலை குறைய வாய்ப்பு..!

அடுத்த கட்டுரையில்