Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரண தண்டனை ஒன்றே இதற்கு தீர்வு: விஜயகாந்த் ஆவேசம்

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (16:52 IST)
பாலியல் குற்றங்களுக்கு எதிராக போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் இருந்தபோதிலும் பெண்களின் மீதான குறிப்பாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது 
 
சமீபத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஹாத்ராஸ் என்ற கிராமத்தில் உள்ள இளம் பெண்ணுக்கு நடந்த கூட்டு பாலியல் பலாத்காரத்தால் இந்தியாவே அதிர்ச்சியில் இருந்தது. இந்த நிலையில் பாலியல் குற்றங்களைத் தடுக்க மரணதண்டனை ஒன்றே தீர்வு என கேப்டன் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
 
மேலும் பட்டியலின பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அடக்க கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் கூறியுள்ளார். கேப்டன் விஜயகாந்தின் இந்த கருத்து தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

அடுத்த கட்டுரையில்