Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்களுக்கு புகையிலை தீமையைப் பற்றி விழிப்புணர்வு

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2022 (22:56 IST)
ஆனைமலை தாலுக்கா, பெரியபோது அரசு உயர் நிலைப்பள்ளியில்.,புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் மாணவர்களுக்கு புகையிலை மற்றும்  புகையிலைபொருட்களின் தீமை பற்றி விழிப்புணர்வு   நடைபெற்றது. 

கோயமுத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி     நகராட்சிக்குட்பட்ட ஆனைமலை தாலுக்கா, பெரியபோது அரசு உயர் நிலைப்பள்ளியில்.,மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் மாணவர்களுக்கு புகையிலை மற்றும்  புகையிலைபொருட்கள்  உபயோகிப்பதால் ஏற்படக்கூடிய தீமைகள் பற்றிய நலக்கல்வி அளிக்கப்பட்டது. 
 
இதில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய அலுவலர் மருத்துவர்.ரம்யா அவர்கள் கலந்துகொண்டு சிறப்புறை ஆற்றினார். தலைமையாசிரியர்,  ஆசிரியர்கள்.,ஆசிரியைகள் மாணவ,மாணவிகள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பலரும் கலந்து   கொண்டனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

விஜய்யை சந்திக்கவும் இல்லை.. ஆதரவு தெரிவிக்கவும் இல்லை! - ஜாக்டோ ஜியோ மறுப்பு அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments