Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூத்த தமிழறிஞர் ஒளவை நடராஜன் காலமானார்....

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2022 (22:40 IST)
தமிழறிலர் ஒளவை நடராஜன் உடல்  நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.

நாடறிந்த தமிழறிஞரும் மதுரை தியாகராசர் கல்லூரி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில்  தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஒளவை நடராஜன்.

இவர், கடந்த 1992 முதல் 1995 ஆம் ஆண்டு வரை  தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பொறுப்பு வகித்தார்..

அவ்வப்போது, தமிழ் எழுத்தாளர்களின் புத்தகம் வெளியீடு, தமிழ் மொழி சங்கங்களின் சாரில் நடைபெறும் விழாக்களில் கலந்துகொண்டும், பத்திரிக்கைகளில் தன் கருத்துகளை வெளியிட்டு வந்தார் அவ்வை நடராஜன்.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவ்வை நடராஜன் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 85 ஆகும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments