Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடிக்கு தெரிந்த எடப்பாடி பழனிசாமியின் அருமை, அண்ணாமலைக்கு தெரியவில்லை: செல்லூர் ராஜூ

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (14:24 IST)
பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமியின் அருமை தெரிந்துள்ளது என்றும் ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அவரது அருமை தெரியவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 
 
தமிழக பாஜக தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் இடையே கருத்து மோதல்கள் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது என்பதும் இரு தரப்பும் அவ்வப்போது மோதிக் கொள்கின்றனட் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவர் அவ்வளவுதான், ஆனால் எங்களுக்கு பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா, நட்டாஜி ஆகியோர்கள் தான் முக்கியம் 
 
எடப்பாடி பழனிச்சாமி அவர்களை அழைத்து பிரதமர் மோடி அருகில் அமர வைத்தார். அவருக்கு தெரிந்த எடப்பாடி பழனிச்சாமி அருமை அண்ணாமலைக்கு தெரியவில்லை என்று செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மணி நேர நிகழ்ச்சியை 45 நிமிடம் எடிட் செய்துவிட்டார்கள்.. ‘நீயா நானா’ தெருநாய்கள் விவாதம் குறித்து நடிகை அம்மு..!

ஜெர்மனி பயணத்தில் முதலமைச்சர்: ரூ.3,201 கோடி முதலீடுகளை ஈர்த்தது தமிழகம்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. அமெரிக்க வர்த்தக வரிகள் காரணமா?

ஆர்.டி.இ. நிதி விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments