Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலை எதை வெளியிட்டாலும் சந்திக்க தயார்: அமைச்சர் சேகர் பாபு!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2022 (11:01 IST)
அண்ணாமலை எந்த ஆதாரத்தை வெளியிட்டாலும் அதை சந்திக்க தயார் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் அமைச்சர்களின் சொத்து பட்டியலை வெளியிட இருப்பதாகவும் அவரது சொத்து பட்டியல் 2 லட்சம் கோடியை தாண்டி விட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் அமைச்சர்கள் பற்றி அண்ணாமலை எதை வேண்டுமானாலும் வெளியிடும் என்றும் அதை எதிர்கொள்ள தயார் என்றும் தெரிவித்துள்ளார். 
 
மேலும் தமிழகத்தில் லஞ்ச லாவண்யம் இல்லாத ஆட்சியை திமுக நடத்தி வருகிறது என்றும் அவர் கூறினார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு.. அமைச்சர் பொன்முடி மீது பொதுநல வழக்கு..!

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு.. கவர்னருக்கு எதிரான வெற்றியை கொண்டாட வந்தேன் - கமல்ஹாசன்!

சென்னை உள்பட 15 மாவட்டங்களில் மழை பெய்யும்.. இன்று மாலைக்கான வானிலை எச்சரிக்கை..!

பள்ளி, கல்லூரி பெயர்களில் சாதியை நீக்க உத்தரவு.. மீறினால் அங்கீகாரம் ரத்து! - உயர்நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments