Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் கல்லூரிகள்! – சேகர் பாபு அறிவிப்பு!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (16:29 IST)
அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களை மீட்டு தமிழகம் முழுவதும் கல்லூரிகள் கட்ட உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைந்த நிலையில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் நிலங்களை மீட்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டது. இதுவரை பல்வேறு கோவில் நிலங்கள் மீதான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு “சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்பதற்கான சட்டப்போராட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பார். தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கோவில்களில் பல கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நிலங்களை மீட்டு தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் கட்ட திட்டமிட்டுள்ளோம்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments