Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மெரினா நினைவுடங்கள் அனைத்தும் அகற்றப்படும்: சீமான்

Webdunia
சனி, 8 ஜூலை 2023 (19:51 IST)
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மெரினாவில் உள்ள அனைத்து நினைவிடங்களையும் அகற்றி விடுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 
ஒட்டன்சத்திரத்தில் நடந்த நாம் தமிழர் பொதுக்கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டார். அப்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மெரினாவில் உள்ள அனைத்து நினைவிடங்களையும் அகற்றி விடுவோம் என்று தெரிவித்தார். 
 
தற்போது பேனா நினைவிடம் வைப்பதை முதலமைச்சர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அதையும் மீறி வைத்தால் எங்களிடம் அதிகாரம் வரும்போது அவற்றை அகற்றுவோம் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மிக்ஸி கிரைண்டர் கொடுக்க மாட்டோம் நல்ல குடிநீர் காற்று தரமான மருத்துவம் கிடைத்த செய்வோம் என்று தெரிவித்தார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments