Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிருஷ்ணர் அவதாரமெடுத்து மக்களை காப்பாற்றுவேன்: சீமான்

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (17:58 IST)
கிருஷ்ணாவதாரம் எடுத்து நான் மக்களை காப்பாற்றுவேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
 
நான் பொறுமையாக இருந்து கிருஷ்ண பரமாத்மா வாரிசாக அவதாரம் எடுத்து மக்களை காப்பாற்றுவேன் என்றும் நாங்கள் வாழும் பூமியை நேசிக்கின்றோம் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்
 
திமுக ஊழலை பேசும் அண்ணாமலை கடந்த  10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் பற்றியும் அண்ணாமலை பேச வேண்டும் என்றும் பாஜகவினர் சாமியை பற்றியே பேசுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். அவருடைய இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments