Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிருஷ்ணர் அவதாரமெடுத்து மக்களை காப்பாற்றுவேன்: சீமான்

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (17:58 IST)
கிருஷ்ணாவதாரம் எடுத்து நான் மக்களை காப்பாற்றுவேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
 
நான் பொறுமையாக இருந்து கிருஷ்ண பரமாத்மா வாரிசாக அவதாரம் எடுத்து மக்களை காப்பாற்றுவேன் என்றும் நாங்கள் வாழும் பூமியை நேசிக்கின்றோம் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்
 
திமுக ஊழலை பேசும் அண்ணாமலை கடந்த  10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் பற்றியும் அண்ணாமலை பேச வேண்டும் என்றும் பாஜகவினர் சாமியை பற்றியே பேசுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். அவருடைய இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அடுத்த கட்டுரையில்
Show comments