Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் சிஎஸ்கே அணியில் 11 பேரும் தமிழர்கள்தான்: சீமான்

Mahendran
திங்கள், 29 ஜனவரி 2024 (10:16 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தற்போது ஒரு தமிழர் கூட இல்லை என்ற கவலை வேண்டாம், நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன்  அந்த அணியில் உள்ள 11 பேரும் தமிழர்களாகத்தான் இருப்பார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 
 
தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழ்நாட்டு அணியாக கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு தமிழர் கூட இல்லையா என்ற கேள்வி கேட்கப்பட்ட போது அதற்கு பதில் அளித்தவர்  ’நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் 11 பேரும் தமிழர்கள் தான் இருப்பார்கள் என்றும் நாமும் சேர்ந்து விளையாடுவோம் என்றும் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தமிழர்கள் இல்லை என வருத்தப்பட வேண்டிய நிலை இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.  
 
மேலும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமரை ஏன் அழைக்க வேண்டும் என்றும் கேலோ என்பது இந்தியில் விளையாட்டு என்ற அர்த்தம் ஹிந்து தெரியாது போடா என்று கூறியவர்கள் ஆட்சிக்கு வந்ததும் இந்தியை வாடா என்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
 
மேலும்  முதல்வராக வேண்டும் என்பதற்காக கட்சி ஆரம்பித்து இருக்கிறேன் தவிர முச்சந்தியில் நிற்க அல்ல என்றும் அவர்களது கூறுவினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments