Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிசிஐடி காவல்துறை அலுவலகத்தில் சீமான் ஆஜர்

Webdunia
புதன், 29 அக்டோபர் 2014 (18:16 IST)
இந்து கடவுள்களை அவமதித்து பேசியதாக சிபிசிஐடி காவல்துறையினரால் தொடரப்பட்ட வழக்கில் சீமான் இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்தார்.
 
இந்து கடவுள்களை அவமதித்து பேசியதாக கூறி, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருந்தனர். இது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. 
 
இதை ஏற்று இன்று எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் சீமான் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments