Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேப்பாக்கத்தில் நிற்க சொன்ன சீமான்! மறுத்த மன்சூர் அலிகான்? – சீமான் விளக்கம்

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (12:19 IST)
நாம் தமிழர் கட்சியில் தொகுதி வழங்கவில்லை என மன்சூர் அலிக்கான் கட்சியிலிருந்து விலகியது குறித்து சீமான் விளக்கமளித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து வந்த நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் தனக்கு தொகுதி வழங்கவில்லை என நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி ”தமிழ் தேசிய புலிகள் கட்சி” என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து தனியார் செய்தி தொலைக்காட்சி பேட்டியில் பதிலளித்த சீமான், மன்சூர் அலிகான் புதுக்கோட்டை தொகுதி கேட்டதாகவும், ஆனால் அதற்கு ஏற்கனவே வேறு வேட்பாளர் அறிவிக்கப்பட்டதால் சேப்பாக்கத்தில் போட்டியிட வாய்ப்பளித்ததாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அந்த வாய்ப்பை மறுத்த மன்சூர் அலிகான் புதிய கட்சி தொடங்கிவிட்டு சீட் வழங்கவில்லை என கூறுவதாகவும் சீமான் விளக்கமளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments