Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாமரை மலருமா? படர் தாமரை வேணும்னா மலரும்; தமிழிசையை வம்பிழுத்த சீமான்!

Webdunia
செவ்வாய், 25 டிசம்பர் 2018 (14:48 IST)
படர்தாமரை வேணும்னா மலரும் தமிழகத்தில் ஒருபோதும் தாமரை மலராது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எப்படியாவது தாமரையை மலர வைத்தே தீருவோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் சபதம் எடுத்துள்ளார். 
 
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மோடி அரசு தொடர்ந்து தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது. கஜா புயல் ஏற்பட்டு இத்தனை நாள் ஆகியும் மக்களை சந்திக்காத மோடி, எதற்கு பிரதமராக இருக்க வேண்டும்.
 
இன்று மட்டுமல்ல எப்பொழுதும் தமிழகத்தில் தாமரை மலராது, வேண்டுமானால் படர் தாமரை மலரும் என தெரிவித்தார். இதற்கு தமிழிசை தரப்பிலிருந்து என்ன ரியாக்‌ஷன் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments