Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சரிதான்: சீமான் ஆதரவு

Mahendran
புதன், 28 மே 2025 (17:41 IST)
தக்லைஃப்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன், “தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம்” என்று உரையாற்றியதால் கர்நாடகத்தில் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 
 
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கமல்ஹாசனின் கருத்துக்குத் தன்னுடைய  ஆதரவை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கமல் சொன்னது எந்த அளவிலும் தவறில்லை. தமிழ் மொழியிலிருந்து பிறந்ததுதான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகள். வரலாற்றை அறியாமல் பேசுபவர்களால் உண்மை மறைக்க முடியாது” என்றார்.
 
மேலும், “கலைஞர்களின் கௌரவம் காக்கப்பட வேண்டும். உண்மையை பேசும் போது எதிர்ப்பு வந்து தான் விடும். அதற்காக பதாகை கிழிக்கிறோம் என்றால், அது அவர்கள் அறியாமையின் விளைவே” என சுட்டிக்காட்டினார்.
 
கர்நாடகத்தில் சில இடங்களில் ‘தக்லைஃப்’ படத்தின் போஸ்டர்கள் கிழிக்கப்படுவதற்கும் சீமான் கண்டனம் தெரிவித்தார்.
 
 
 Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments