Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீர் டாக்டரான வாட்ச்மேன்: அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2018 (07:46 IST)
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் வாட்ச்மேன் ஒருவர் அடிப்பட்ட ஆட்டோ டிரைவருக்கு சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக அரசு மருத்துவமனையில் வாட்ச் மேன்களும், துப்புரவு தொழிலாளர்களும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் அவலங்கள் தொடர்கதையாகி வருகிறது. 
 
இந்நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஆட்டோ டிரைவர் காலில் அடிபட்டதற்கு சிகிச்சை பெற சென்றார். அங்கு அவருக்கு செக்யூரிட்டி ஒருவர் சிகிச்சை அளித்தார். இவர் சிகிச்சை அளித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி மக்களை அதிர்ச்சியூட்டி இருக்கிறது. இதற்கு தற்பொழுதுவரை மருத்துவமனை நிர்வாகம் எந்த பதிலையும் அளிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments