Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீர் டாக்டரான வாட்ச்மேன்: அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2018 (07:46 IST)
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் வாட்ச்மேன் ஒருவர் அடிப்பட்ட ஆட்டோ டிரைவருக்கு சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக அரசு மருத்துவமனையில் வாட்ச் மேன்களும், துப்புரவு தொழிலாளர்களும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் அவலங்கள் தொடர்கதையாகி வருகிறது. 
 
இந்நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ஆட்டோ டிரைவர் காலில் அடிபட்டதற்கு சிகிச்சை பெற சென்றார். அங்கு அவருக்கு செக்யூரிட்டி ஒருவர் சிகிச்சை அளித்தார். இவர் சிகிச்சை அளித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி மக்களை அதிர்ச்சியூட்டி இருக்கிறது. இதற்கு தற்பொழுதுவரை மருத்துவமனை நிர்வாகம் எந்த பதிலையும் அளிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments