Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி!

J.Durai
வெள்ளி, 28 ஜூன் 2024 (16:29 IST)
ஒன்றிய அரசின் எல்லா நிறுவனங்களும் ஒன்றிய அரசின் கைப்பாவையாக தான் உள்ளது.
 
இருந்த போதும் கள்ளச்சாராய விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும் என்பதற்காகவே அதிமுக சிபிஐ விசாரணை கேட்கிறது.
 
மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க முடியாது என முதலமைச்சர் கூறுவது உண்மைக்கு புறம்பானது.
 
தேவைப்பட்டால் ஜாதிவாரி கணக்கு எடுப்பை மாநில அரசு எடுக்கலாம் என அரசியலமைப்பு  அனுமதி வழங்கி உள்ளது.
 
தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உரிய மதிப்பளிக்க வேண்டும் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments