Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி!

J.Durai
வெள்ளி, 28 ஜூன் 2024 (16:29 IST)
ஒன்றிய அரசின் எல்லா நிறுவனங்களும் ஒன்றிய அரசின் கைப்பாவையாக தான் உள்ளது.
 
இருந்த போதும் கள்ளச்சாராய விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும் என்பதற்காகவே அதிமுக சிபிஐ விசாரணை கேட்கிறது.
 
மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க முடியாது என முதலமைச்சர் கூறுவது உண்மைக்கு புறம்பானது.
 
தேவைப்பட்டால் ஜாதிவாரி கணக்கு எடுப்பை மாநில அரசு எடுக்கலாம் என அரசியலமைப்பு  அனுமதி வழங்கி உள்ளது.
 
தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உரிய மதிப்பளிக்க வேண்டும் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 கேடுகெட்ட தேர்தலா இருக்கும்.. திமுக-பாஜக இணைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை: மணி

கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியது சரிதான்: சீமான் ஆதரவு

2 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி: அதிர்ச்சி தகவல்..!

440 ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் சமாதி.. திடீரென பக்தர்கள் கூட்டம் வந்ததால் பரபரப்பு..!

இன்ஸ்டாவில் பிரபலம்.. ரூ.1.35 கோடிக்கு சொத்து..! டிஸ்மிஸ் செய்யப்பட்ட பெண் காவல்துறை அதிகாரி..

அடுத்த கட்டுரையில்
Show comments