Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி!

J.Durai
வெள்ளி, 28 ஜூன் 2024 (16:29 IST)
ஒன்றிய அரசின் எல்லா நிறுவனங்களும் ஒன்றிய அரசின் கைப்பாவையாக தான் உள்ளது.
 
இருந்த போதும் கள்ளச்சாராய விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும் என்பதற்காகவே அதிமுக சிபிஐ விசாரணை கேட்கிறது.
 
மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க முடியாது என முதலமைச்சர் கூறுவது உண்மைக்கு புறம்பானது.
 
தேவைப்பட்டால் ஜாதிவாரி கணக்கு எடுப்பை மாநில அரசு எடுக்கலாம் என அரசியலமைப்பு  அனுமதி வழங்கி உள்ளது.
 
தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உரிய மதிப்பளிக்க வேண்டும் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments