Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விநாயகரும்! தோப்புக்கரணமும்!

Webdunia
விநாயகருக்கு ஏன் தோப்புக்கரணம் போடுகிறோம் என்று பலருக்கும் தெரியாது.


 


தோப்புக்கரணத்திற்கு ஒரு அறிவியல் பூர்வமான காரணமும் உள்ளது. உடலின் பல பாகங்களில் இருக்கும் நரம்புகள் காது மடல்களில் வந்து இணைக்கப்பட்டிருக்கும். தோப்புக்கரணம் போடும்போது இடது காதை வலது கையாலும், வலது காதை இடது கையாலும் பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழுவோம். அவ்வாறு காதுகளை பிடித்துக்கொண்டு உட்கார்ந்து எழும்போது காது நரம்புகள் தூண்டப்படுகின்றன. இதனால் உடலின் பல பாகங்களும் உற்சாகமடைந்து நல்லவிதமாக செயல்படும்.

தோப்புக்கரணம் போடும் முன்னதாக இடது கை வலப்புறமும், வலக்கை இடதுபுறமுமாக நெற்றிப்பொட்டில் குட்டிக்கொள்வது வழக்கம். இவ்வாறு குட்டிக்கொள்வது கூட ஒரு தூண்டுதல் விசையை ஏற்படுத்துவதற்காகத்தான். இதனால் நரம்புகள் தூண்டப்பட்டு மூளைக்கு புது ரத்தம் பாயும். அதனால் புத்துணர்ச்சி ஏற்பட்டு நல்ல சிந்தனைக்கு வழிவகுக்கும்.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments