Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அக்டோபரில் பள்ளிகள் திறப்பு? தீவிர ஆலோசனையில் ஆளும் அரசு

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (09:34 IST)
அக்டோபர் மாத வாக்கில் படிப்படியாக திறக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலும் மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெற சுய விருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு வர 21 ஆம் தேதி முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பெற்றோர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் அவசியமான ஒன்றாகும். 
 
இதனைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் அக்டோபர் மாத வாக்கில் படிப்படியாக திறக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆம், விரைவில் மத்திய அரசின் வழிகாட்டில்களோடு தமிழக அரசு 9 - 11 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கும் என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு? ஏற்க மறுத்த ஓபிஎஸ்! - அதிர்ச்சியில் பாஜக!

இந்திய முன்னாள் பிரதமர் மகன் குற்றவாளி.. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு:

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments