Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2023 (17:06 IST)
கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதன் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் நெல்லை உள்பட தென் மாவட்டங்களில் மழை ஓரளவு குறைந்தாலும் மீட்பு பணிகள் கவனிக்க வேண்டிய நிலை இருப்பதால் திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  
 
திருநெல்வேலி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 10 அடி அளவுக்கு தண்ணீர் இருந்த பகுதிகளில்  தற்போது படிப்படியாக தண்ணீர் குறைந்து வருவதாகவும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருவதாகவும் கூறப்படுகிறது  
 
இருப்பினும் பொதுமக்களை மீட்டெடுக்க நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.. இதேபோல்  இன்னும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments