Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிர கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2015 (16:56 IST)
தீவிர கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


 
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அடுத்தடுத்த 3 நாட்களுக்கு கனமழை இருக்கும் என்றும் தமிழகம், புதுசேரி மற்றும் கடலோர ஆந்திர பிரதேசத்தில் மழை பொழிவு அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் முன் அறிவிப்பு செய்துள்ளது.
 
இந்நிலையில், சென்னை சுற்றியுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று அறிவித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி  உத்தரவிட்டுள்ளார்.
 
இதேபோல், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களலுக்கு மாவட்ட ஆட்சியர்கள் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என்று அறிவித்துள்ளனர்
 
மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments