Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரும் சனிக்கிழமை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் வேலைநாள்: அதிரடி அறிவிப்பு

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2022 (16:18 IST)
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும்வரும் சனிக்கிழமை செயல்படும் என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊரிலிருந்து திரும்புவதற்கு வசதியாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அக்டோபர் 25ஆம் தேதி அதாவது தீபாவளிக்கு மறுநாள் அன்று விடுமுறை விடப்பட்டது 
 
இந்த விடுமுறையை ஈடு செய்வதற்காக வரும் சனிக்கிழமை அதாவது நவம்பர் 19ஆம் தேதி பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதேபோல் கடந்த சில நாட்களாக மழை காரணமாக விடுமுறை அளிக்கப் பட்ட நிலையில் அதற்கு ஈடு செய்ய மேலும் சில சனிக்கிழமைகள் பள்ளி செயல்படும் என்ற அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

65 வயது எம்பியை மணந்த 51 வயது பெண் எம்பி.. ஜெர்மனியில் ரகசிய திருமணம்..!

RCB வெற்றி விழா குறித்து முன்பே எச்சரித்த போலீஸ்? கண்டுகொள்ளாத கர்நாடக அரசு? - அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments