Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்த பள்ளி வேன்: 10 மாணவர்கள் படுகாயம்

Webdunia
வெள்ளி, 1 ஜூலை 2016 (10:35 IST)
உடன்குடி அருகே இன்று நடுரோட்டில் பள்ளி வேன் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்தது. அந்த விபத்தில் 10 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.


 

 
உடன்குடியை அடுத்த பரமன்குறிச்சியில் தனியார் மெட்ரிக் பள்ளி வேன் ஒன்று மாணவ-மாணவிகளை ஏற்றி கொண்டு பள்ளி நோக்கி சென்றது. தைக்காவூரில் அருகே சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பட்டை இழந்த வேன் திடீரென்று நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
 
அதில் வேனில் இருந்த 10 மாணவ-மாணவிகள் மற்றும் வேன் கிளீனர் ராஜ்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயம் அடைந்த அனைவரும் உடன்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
மேலும் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

இந்தியாவில் தாய்ப்பாலை விற்பனை செய்ய அனுமதி இல்லை: மத்திய அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments