Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரமக்குடி அருகே பள்ளி ஆசிரியர் படுகொலை

பள்ளி ஆசிரியர் படுகொலை

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2016 (10:41 IST)
பரமக்குடி அருகே பள்ளி ஆசிரியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே சத்திரக்குடி அரசுப் பள்ளி உள்ளது. இங்கு  ராஜ்குமார் என்பவர் ஆசிரிராக பணியாற்றி வருகிறார்.
 
இவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர். தகவல் அறிந்த பரமக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார இறுதியிலும் விலை உயர்வு! ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! - Gold Price Today!

20 ஆயிரம் இந்தியர்களை கொன்னுருக்காங்க..! பாகிஸ்தான் பேசத் தகுதியே இல்ல! - ஐ.நாவில் வைத்து கிழித்த இந்தியா!

இரவோடு இரவாக சென்னையை வெளுத்த மழை! விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

+2 முடிச்சாச்சு.. அடுத்து என்ன படிக்கலாம்? வழிகாட்டும் தமிழக அரசின் ‘கல்லூரிக் கனவு’ புத்தகம்! - Free Download

IRS பதவியை உதறிவிட்டு தவெகவில் இணையும் அதிகாரி!? - முக்கிய பதவி வெயிட்டிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments