Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரமக்குடி அருகே பள்ளி ஆசிரியர் படுகொலை

பள்ளி ஆசிரியர் படுகொலை

Webdunia
ஞாயிறு, 26 ஜூன் 2016 (10:41 IST)
பரமக்குடி அருகே பள்ளி ஆசிரியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே சத்திரக்குடி அரசுப் பள்ளி உள்ளது. இங்கு  ராஜ்குமார் என்பவர் ஆசிரிராக பணியாற்றி வருகிறார்.
 
இவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர். தகவல் அறிந்த பரமக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments