Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி ஆசிரியர் கைது

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2015 (15:13 IST)
விருதுநகர் அருகே பிளஸ்2 மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.



 
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே மல்லாங்கிணறு அரசு உயர்நிலை பள்ளியில் பிளஸ்2 படித்துக் கொண்டு இருக்கும் ஒரு மாணவியிடம் அந்த பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் முத்துராஜ் என்பவர் பல நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
 
இந்தநிலையில் அந்த மாணவி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது பள்ளி ஆசிரியர் மீது புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் எனது பள்ளி ஆசிரியர் முத்துராஜ் என்னிடம் தவறாக நடந்து கொள்கிறார் என்றும் என்னுடன் படிக்கும் 2 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார் என்றும் குறிப்பிட்டு இருந்தார்
 
இந்த புகார் குறித்து அருப்புக்கோட்டை காவல் ஆய்வாளர் அன்புமதி ஆசிரியர் முத்துராஜை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!