Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்றோர் கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்ட சிறுவன்!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (17:11 IST)
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் படிப்பில் கவனம் செலுத்தவில்லை என்று பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து சிறுவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மன்னார்புரத்தைச் சேர்ந்த வள்ளிமயில் என்பவரின் மகன் சஞ்சய். இவர் எப்போதும் செல்போனில் பிரீ பயர் என்ற ஆன்லைன் விளையாட்டை எப்போதும் விளையாடிக் கொண்டே இருந்துள்ளார். இது சம்மந்தமாகா அவரின் தாயார் கண்டித்து படிக்க சொல்லியுள்ளார்.

இதனால் மனமுடைந்த சிறுவன் சஞ்சய் வீட்டின் மாடியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது பற்றி தகவலறிந்த போலிஸார் சிறுவனின் உடலைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் விமான விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு! - டாடா குழுமம் அறிவிப்பு!

ஏதோ தப்பா இருக்கு..! விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து பயணி வெளியிட்ட வீடியோ வைரல்!

விமான விபத்தை அடுத்து ரயில் விபத்து.. டெல்லி அருகே தடம் புரண்ட ரயில்..!

விமான விபத்து: தனியாக தலை.. கருகி அடையாளமே தெரியாத அளவில் உடல்கள்.. அதிர்ச்சி வீடியோக்கள்..!

லண்டனில் உள்ள மனைவியை அழைத்து வர சென்ற விஜய் ரூபாணி.. பரிதாபமாக பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments