Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவியை கடத்திய ஆசிரியர்: பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று பலாத்காரம்!

பள்ளி மாணவியை கடத்திய ஆசிரியர்: பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று பலாத்காரம்!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (11:44 IST)
ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவரை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 
 
பண்ருட்டியில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார் ராஜிவ் காந்தி என்பவர். இவர் அதே பகுதியை சேர்ந்த வேறொரு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி சென்றுள்ளார்.
 
கடந்த ஜூன் மாதம் கடத்தி சென்ற அந்த மாணவியை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் ஆசிரியர் ராஜிவ் காந்தி. மாணவி காணாமல் சென்றதை அடுத்து அவரது பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தலைமறைவான ஆசிரியரையும், கடத்தப்பட்ட மாணவியையும் தேடி வந்தனர்.
 
ஆசிரியரின் மொபைல் நம்பரை வைத்து அவரை பிடித்த காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளது.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்