Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து துளையில் இருந்து மாணவி விழுந்து பலியான வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (16:46 IST)
கடந்த 2012 ஆம் ஆண்டு பேருந்து துளையிலிருந்து மாணவி விழுந்து பலியான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு பேர்களையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
 
கடந்த 2012 ஆம் ஆண்டு தாம்பரம் சியோன் பள்ளி மாணவி சுருதி என்பவர் பேருந்து துளையிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக பலியானார். 
 
இது குறித்த வழக்கில் எட்டு பேர்கள் குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த 10 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்தது
 
செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் இந்த வழக்கில் குற்றம் தாட்டப்பட்ட எட்டு பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி காயத்ரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments