Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பள்ளி–கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2015 (08:03 IST)
கனமழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


 

 
கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்த நிலையில், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
 
இந்நிலையில், மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இதனால், சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி – கல்லூரிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) விடுமுறை அளித்து சென்னை ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments