Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளியை சூழ்ந்த மழை வெள்ளம்.. பள்ளியாக மாறிய கோயில்..!

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (16:44 IST)
கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள முள்ளிப்பாளையம் என்ற பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் வெள்ளம் சூழ்ந்ததை அடுத்து அந்த பகுதியில் உள்ள கோவில் பள்ளியாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை உள்பட கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கன மழை பெய்து வந்ததை அடுத்து அங்குள்ள முள்ளிப்பாளையம் என்ற பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் மழை வெள்ளம் சூழ்ந்தது. 
 
மழை நீர் வகுப்புகளிலும் புகுந்து விட்டதை அடுத்து அங்கு பயலும் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள கோவிலில் தற்காலிகமாக பாடம் படித்து வருகின்றனர். மழை காலங்களில் ஒவ்வொரு வருடமும் இதே நிலை நீடிப்பதால், பள்ளியை பராமரிப்பு பணி செய்து தர வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்காமல் இறுமாப்புடன் தட்டிக் கழிப்பதா.? திமுக அரசுக்கு சீமான் கண்டனம்..!

விஜயின் அரசியல் செயல்பாடு எப்படி இருக்கும்.? திராவிட மாடலில் கிக் தான் முக்கியம்.! வானதி சீனிவாசன்..!!

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments