Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செங்கல்பட்டு அருகே 2 மாடி பள்ளிக்கட்டிடம் இடிந்தது: பெரும் பரபரப்பு

Webdunia
புதன், 1 நவம்பர் 2017 (10:10 IST)
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பழைய கட்டிடங்கள் இடியும் நிலையில் இருப்பதாக ஏற்கனவே எச்சரிக்கை செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று காலை செங்கல்பட்டு அருகே உள்ள ஒரு பள்ளியின் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டமாகியது.



 
 
செங்கல்பட்டுக்கு அடுத்துள்ள ஒழலூர் என்ற பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக 2 மாடி பள்ளி கட்டடம் ஒன்றில் பள்ளி நடத்தி வரப்பட்டது. இந்த கட்டிடம் கடந்த மூன்று நாட்களாக பெய்த மழையில் திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 
 
30 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடத்தின் உறுதி குறித்து ஏற்கனவே பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தினர்களிடம் எச்சரிக்கை செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சவுக்கு சங்கர் மீதான 13 வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

இனி UPI PIN தேவையில்லை.. பயோமெட்ரிக் மூலம் பணம் செலுத்தலாம்! - புதிய நடைமுறை விரைவில்!

அடுத்த கட்டுரையில்
Show comments