Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தான் பள்ளியில் குண்டு வெடிப்பு! 7 குழந்தைகள் பலி

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (19:21 IST)
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின்  உள்ள ஒரு பள்ளிக்கூடம் ஒன்றில் குண்டு வெடித்ததில் 7 குழந்தைகள் பலியாகினர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆப்கானிஸ்தானின் தற்போது தாலிபாங்கள்  ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலை  நகர் காபூலின் மேற்குப் பகுதியில் உள்ள பள்ளிகூடத்தில் இன்று 3 குண்டுகள் தொடர்ச்சியாக வெடித்தது.
 
இந்தக் குண்டுவெடிப்பில், 7 குழந்தைகள் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
 
மேலும்,இப்பகுதியில் ஹிஷா ஹசாரா சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருவதாகவும் அவர்கள் சிறுபான்மையினராக இருந்தால் இதுபோன்ற தாக்ககுதல் நடத்தப்பட்டு வருவதாகவும கூறப்படுகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments