Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனிக்கிழமை அனைத்து பள்ளி, அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை!

Webdunia
புதன், 3 நவம்பர் 2021 (15:40 IST)
தீபாவளியை தொடர்ந்து வரும் சனிக்கிழமை அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் தமிழக அரசு நவம்பர் 4ம் தேதி வியாழக்கிழமை அரசு விடுமுறையாக அறிவித்திருந்தது. இந்நிலையில் அதற்கு அடுத்து வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டுமே வேலை நாளாக உள்ள நிலையில் அதையும் இணைத்து விடுமுறை வழங்கினால் வெளியூர் பயணிப்பவர்களுக்கும் ஏற்றதாக இருக்கும் என பலர் அபிப்ராயப்பட்டனர்.

இந்நிலையில் சமீபத்தில் தீபாவளிக்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது சனிக்கிழமை அன்றும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments