Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனுஷ மிருகங்கள தண்டிக்கனும் - சத்தியராஜ் ஆவேசம்

Webdunia
செவ்வாய், 12 மார்ச் 2019 (20:05 IST)
பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து வீடியோ எடுத்து வெளியிட்ட விவகாரத்தில் 4 பேர் திருநாவுக்கரசு, நாகராஜ், சபரிராஜ், செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இநிநிலையில் பல்வேறு அமைப்பினர், திரையுலக பிரமுகர்கள் எனப்பலரும் தங்ககள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். 
இதற்கு நடிகர் சத்தியராஜும் தன் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது.
 
பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை அக்கிரமத்தின் உச்சம். எனது சிறிய வேண்டுகோள் மனநலம் பற்றி பாடத்திட்டம் பள்ளியிலிருந்தே மனநலம் கற்பிக்க வேண்டும். மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். சட்டப்படியாக உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
 

 
 

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்