Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது ஒழிப்பு ஆர்வலர் சசிபெருமாள் காலமானார்

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2015 (14:13 IST)
காந்தியவாதி சசி பெருமாள் இன்று காலமானார். டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி கன்னியாகுமரியில் உண்ணாமலைக் கடையில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி தொடர்ந்து 5 மணி நேரம் போராடினார். இதனால் உடல் நிலை பாதித்து மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments