Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிபெருமாள் மரணம் குறித்த வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2015 (17:58 IST)
காந்தியவாதி சசிபெருமாள் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்திக் கோரி அவரது மூத்த மகன் விவேக் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
 
உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு, சசிபெருமாள் மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று விவேக் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனு மீது வரும் 13 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments