Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் ஐ.ஏ.எஸ் பணியை ராஜினாமா செய்த தமிழர்...என்ன நடந்தது ?

Webdunia
வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (17:46 IST)
கர்நாடக மாநிலம் தக்சின் கன்னடா மாவட்டத்தின் துணை ஆணயராக பதவி வகித்து வந்த செந்தில் இன்று தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். இந்த  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய போட்டியுலகில் ஐஏஎஸ் ஆவது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்கு விடா முயற்சியும், அயராத படிப்பும் வேண்டு, இந்த ஆட்சியர் பணிக்கு ஆண்டுதோறும் இளைஞர்கள் தவமென காத்துக்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம்,  தக்சின் கன்னடா மாவட்ட  துணை ஆணையர் பதவி வகித்துவந்தவர்  சசிகாந்த் செந்தில் (40).  தமிழகத்தைச் சேர்ந்த (சென்னை) இவர், இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது : ’இனிமேல் இங்கு சிவில் (ஐஏஎஸ்) அதிகாரியாக வேலை செய்வதைக் காட்டிலும், வெளியில் இருந்து வேலை செய்ய முடிவு செய்துள்ளேன்  ’ என தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!

நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments