Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரேநாளில் பல மத வழிபாட்டு தலங்களுக்கும் பயணம்! – அரசியல் பேச மறுத்த சசிக்கலா!

Webdunia
ஞாயிறு, 28 மார்ச் 2021 (09:11 IST)
விடுதலையான பிறகு பல்வேறு வழிபாட்டு தளங்களுக்கும் பயணித்து வரும் சசிக்கலா நேற்று ஒரே நாளில் மூன்று மத வழிபாட்டு தலங்களுக்கும் சென்றுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிக்கலா விடுதலையான நிலையில் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்த சசிக்கலா தொடர்ந்து புனித தலங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் ஒரே நாளில் நாகூர் தர்கா, நாகநாத சுவாமி கோவில் மற்றும் வேளாங்கண்ணி சர்ச் ஆகியவற்றிற்கு சென்று தரிசனம் செய்தார். நாகநாத சுவாமி கோவிலில் பூஜை செய்து திரும்பிய அவரிடம் நிருபர்கள் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் சாக போகிறேன், இல்லையேல் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்.. வரதடசணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை..!

நடிகை ராதிகாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் ஓபிஎஸ்..!

கிராமங்களில் உள்ள கடைகளுக்கு தொழில் உரிமம் தேவையில்லை! - முடிவை மாற்றிய தமிழ்நாடு அரசு!

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments