Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரோலில் சசிகலா: தினகரன் கூறுவது என்ன?

Webdunia
திங்கள், 8 அக்டோபர் 2018 (16:35 IST)
ஜெயலலிதாவின் தோழியான சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இவரை அவ்வப்போது தினகரன் சென்று சந்தித்துவிட்டு வருவார். அந்த வகையில் சமீபத்தில் கூட அவர் சென்று வந்தார். 
 
தற்போது விஷயம் என்னவெனில் சசிகலா பரோலில் வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இது குறித்து தினகரனிடம் கேட்ட போது சசிகலா பரோலில் வரவுள்ளதாக கூறப்படும் தகவல்கள் உண்மை அல்ல என தெரிவித்துள்ளார். 
 
மேலும், தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படும் ஒரு அமைப்பு என நினைத்துக்கொண்டிருந்தோம். அது ஒரு மத்திய அரசு நிறுவனம். மழையை காரணம் கூறி இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
 
ஆனால் வானிலை மையம் கூறியதுபோல் மழை பெய்யவில்லை. வானிலை மையமும், அரசியல் செய்கிறதோ என்று தோன்றுகிறது. அதேபோல், பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை. அது தற்கொலைக்கு சமமானது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு தோள்பட்டையில் காயம் - வைகோவின் மகன் துரை வைகோ கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேச்சு...

மருமகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்தி கொலை செய்த மாமனார்: என்ன காரணம்?

லேப்டாப்பில் சார்ஜ் போட்ட பெண் மருத்துவர் பரிதாப பலி.. கோவையில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

நான் பொறுப்பேற்ற போது தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமாக இருந்தது: ஆளுநர் ரவி

முஸ்லீம் இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments