Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா தரப்பு கார் மீது கல் வீச்சு: நீதிமன்றம் அருகே கலவரம்

Webdunia
புதன், 15 பிப்ரவரி 2017 (18:14 IST)
சசிகலா தரப்பு கார் மீது கல் வீசப்பட்டு தாக்குதல் நடந்துள்ளது. தமிழக பதிவு எண் கொண்ட 6 வாகனங்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது.


 

 
பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய சசிகலாவுடன் சென்ற அவரது ஆதரவாளர்கள் கார் மீது தாக்குதல் நடந்துள்ளது. சசிகலா தரப்பு கார் மீது கல் வீச்சு நடந்துள்ளது. தமிழக பதிவெண் கொண்ட 6 வாகனங்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. 
 
இதில் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இதையடுத்து கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்த தாக்குதல் குறித்த காரணம் எதுவும் தெரியவில்லை. தமிழக வாகனங்கள் மட்டும் தான் தாக்கப்படுகிறா? அல்லது சசிகலா தரப்பு கார்கள் மட்டும் தாக்கப்படுகிறதா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
 

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments