Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவை மறைமுகமாக தாக்கிய சசிகலா

Webdunia
சனி, 28 ஜனவரி 2017 (11:46 IST)
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. சசிகலா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது பேசிய சசிகலா,

 

நமக்கு எதிரான கட்சி நம்மை பிரித்து அழிக்க முயற்சி செய்கிறார்கள்.அது  நடக்காது. அம்மாவின் கொள்கைகளையும், எண்ணத்தையும் நாம் நிறைவேற்ற வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் மகத்தான வெற்றி பெற வேண்டும். அதற்கான பணிகளை இப்பொழுதே துவக்கவேண்டும் என்று பேசினார்.
 
நம் எதிரி கட்சி என்று சசிகலா பேசியது திமுகவை தான் என்று அதிமுக கூட்டத்தில் பேச்சு எழுந்தது. இதனை அவர் நேரிடையாகவே கூறியிருக்கலாமே என்றும் பேசிக்கொண்டனர்.

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments