Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுக ஒரு தலைமையின் கீழ் இருக்கும்: சசிகலா

Webdunia
திங்கள், 27 ஜூன் 2022 (13:55 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒரு தலைமையின் கீழ் வரும் என சசிகலா செய்தியாளர்களிடம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக மாறுவார் என்று அதிமுக தொண்டர்கள் கூறி வருகின்றனர்
 
இந்த நிலையில் ஓபிஎஸ் ஈபிஎஸ் பிளவு பட்டிருக்கும் நிலையில் சசிகலா இடையில் புகுந்து அதிமுகவை கைப்பற்ற முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது
 
அந்த வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுகவை ஒரு தலைமையின் கீழ் நிச்சயம் கொண்டு வருவேன் என்று கூறியுள்ளார்.
 
ஒரு தலைமையின் கீழ் என சசிகலா கூறியது தன்னுடைய தலைமையின் கீழ்தான் என மறைமுகமாக கூறியிருப்பதாக அதிமுக தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments