Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுக ஒரு தலைமையின் கீழ் இருக்கும்: சசிகலா

Webdunia
திங்கள், 27 ஜூன் 2022 (13:55 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒரு தலைமையின் கீழ் வரும் என சசிகலா செய்தியாளர்களிடம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக மாறுவார் என்று அதிமுக தொண்டர்கள் கூறி வருகின்றனர்
 
இந்த நிலையில் ஓபிஎஸ் ஈபிஎஸ் பிளவு பட்டிருக்கும் நிலையில் சசிகலா இடையில் புகுந்து அதிமுகவை கைப்பற்ற முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது
 
அந்த வகையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குள் அதிமுகவை ஒரு தலைமையின் கீழ் நிச்சயம் கொண்டு வருவேன் என்று கூறியுள்ளார்.
 
ஒரு தலைமையின் கீழ் என சசிகலா கூறியது தன்னுடைய தலைமையின் கீழ்தான் என மறைமுகமாக கூறியிருப்பதாக அதிமுக தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments