Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு: அதிமுக தோல்வி குறித்து சசிகலா!

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (14:17 IST)
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என அதிமுகவின் தோல்வி குறித்து சசிகலா கருத்து தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆகியவைகளில் அதிமுக தொடர் தோல்விகளை பெற்று வருகிறது 
 
இந்த நிலையில் 50 ஆண்டுகால வரலாற்றில் அதிமுக இதுபோன்ற தொடர் தோல்விகளை கண்டதில்லை என்றும் விதைத்தவர்கள் வளர்த்தவர்களை மறந்ததன் விளைவே இந்த தோல்விக்கு காரணம் என்றும் சசிகலா தெரிவித்துள்ளார் 
 
மேலும் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்றும் இல்லையேல் அனைவருக்கும் தாழ்வு என்பதை அதிமுகவினர் உணர வேண்டும் என்றும் சசிகலா கூறியுள்ளார். தொடர் தோல்விக்கு பிறகு அதிமுக மீண்டும் சசிகலாவை கட்சியில் இணைத்துக் கொள்வது குறித்து ஆலோசிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments