Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக பிளவுக்கு திமுகதான் காரணம்: சசிகலா பேட்டி

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (15:20 IST)
அதிமுகவின் பிளவுக்கு திமுகதான் காரணம் என்றும் அதிமுகவில் உள்ளவர்களோ அல்லது மத்திய அரசு காரணம் அல்ல என்றும் சசிகலா தெரிவித்துள்ளார்
 
இன்று திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா அதிமுக உருவான விதம் மற்றும் அதிமுகவின் முதல் எம்பி மாயத்தேவர் குறித்த தகவல்களை தெரிவித்தார் 
 
மேலும் அதிமுக தற்போது ஓபிஎஸ் இபிஎஸ் என இரண்டு பிரிவாக பிரிந்ததற்கு முழு காரணம் திமுகதான் என்றும் இதற்கு மத்திய அரசும் பாஜகவும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
திமுகவின் சதி காரணமாக அதிமுக இரண்டாக பிரிந்து உள்ளது என சசிகலா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதிமுகவை மீண்டும் ஒன்றிணையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments