Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா - டிடிவி தினகரன் இடையே கருத்து மோதல் ?

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (14:01 IST)
சசிகலா - டிடிவி தினகரன் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 
அதிமுகவுடன் அமமுக இணைப்பு குறித்த ஊகங்களுக்கு பதிலளிக்க முடியாது என்று கூறிய டிடிவி தினகரன். பாஜக, அமமுக கூட்டணியில் இணையுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க முன்னர் மறுத்துவிட்டார். மேலும் அமமுக தலைமையில் நிச்சயம் ஒரு புதிய கூட்டணி அமையும் என்றும் தெரிவித்தார். 
 
இந்நிலையில் நேற்று அமமுகவை தலைமையாக ஏற்றுக்கொண்டால் அதிமுக - பாஜகவுட கூட்டணி வைக்க தயார் என டிடிவி தின்கரன் பேட்டியளித்தார். இதனால் சசிகலா - டிடிவி தினகரன் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்தி தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments