Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா - டிடிவி தினகரன் இடையே கருத்து மோதல் ?

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (14:01 IST)
சசிகலா - டிடிவி தினகரன் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 
அதிமுகவுடன் அமமுக இணைப்பு குறித்த ஊகங்களுக்கு பதிலளிக்க முடியாது என்று கூறிய டிடிவி தினகரன். பாஜக, அமமுக கூட்டணியில் இணையுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க முன்னர் மறுத்துவிட்டார். மேலும் அமமுக தலைமையில் நிச்சயம் ஒரு புதிய கூட்டணி அமையும் என்றும் தெரிவித்தார். 
 
இந்நிலையில் நேற்று அமமுகவை தலைமையாக ஏற்றுக்கொண்டால் அதிமுக - பாஜகவுட கூட்டணி வைக்க தயார் என டிடிவி தின்கரன் பேட்டியளித்தார். இதனால் சசிகலா - டிடிவி தினகரன் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments