தமிழகத்துக்கு பாஜகதான் கரெக்ட்! அப்போ அமமுக? சசிகலா புஷ்பா உறுதி!

Webdunia
ஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (18:24 IST)
பாஜக ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவதே தனது லட்சியம் என சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து பிறகு அமமுக ஆதரவாளராக இருந்த ராஜ்யசபா எம்.பியான சசிகலா புஷ்பா பாஜகவில் இணைய பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் இணைந்த சசிகலா புஷ்பா செய்தியாளர்களிடம் பேசிய போது ”நாட்டில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மக்கள் தேவைகளை நிறைவேற்றவும் பாஜக அரசால் மட்டுமே முடியும். பாஜக அரசை தமிழத்தில் கொண்டு வருவதுதான் ஒரே நோக்கம்” என்று பேசியுள்ளார்.

சசிகலா புஷ்பா பாஜகவில் இணைந்தது குறித்து அமமுக மற்றும்  அதிமுக தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து பாஜகவை தமிழகத்தில் நிலைநிறுத்துவதாக சசிகலா புஷ்பா பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்க விசா கிடைக்கவில்லை.. மனவிரக்தியில் பெண் டாக்டர் தற்கொலை:

அரசு மருத்துவமனை அருகே கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தை சடலம்! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்.!

தவெக 'ஆச்சரியக்குறியாக' இருந்தாலும், 'தற்குறியாக' இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை: அமைச்சர் ரகுபதி

என் தலைவர பத்தி தப்பா பேசுவியா?!.. ரோட்டில் உருண்டு புரண்ட திமுக, தவெக தொண்டர்கள்

டெல்லியில் காற்று மாசை கண்டித்து போராட்டம்.. காவல்துறையினர் மீத் பெப்பர் ஸ்ப்ரே அடித்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments