Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொங்கு மண்டலத்தை வழிநடத்த வாரீர் – சசிக்கலா போஸ்டரால் பரபரப்பு

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (10:49 IST)
மீண்டும் அரசியலுக்கு வருவதாக சசிக்கலா கூறி வரும் நிலையில் கோவையில் சசிக்கலாவுக்கு அமமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அதிமுகவிலிருந்து சசிக்கலா வெளியேற்றப்பட்டு விட்ட நிலையிலும் கடந்த சில நாட்களாக சசிக்கலா தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் பலரிடம் தொலைபேசி வழியாக பேசி வருகிறார். இதனால் சசிக்கலாவுடன் பேசி வரும் சிலர் சமீப காலமாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு வருகின்றனர். எனினும் தொடர்ந்து தொண்டர்களிடம் சசிக்கலா பேசும் ஆடியோக்கள் வெளியாகி வருவது அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சசிக்கலாவுக்கு ஆதரவாக கோவையில் தொடர்ந்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. தற்போது ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் ”கொங்கு மண்டலத்தை வழிநடத்த வாரீர்” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments